வாழ்க்கை
அலையில் தோன்றும் குமிழி
கரை சேர்வதில்லை - சில
இதயங்களும் அவ்வாறே
வாழ்க்கை என்ன வென்று அறிந்தும்
மனம் கலங்காமல் இருப்பதில்லை
அலையில் தோன்றும் குமிழி
கரை சேர்வதில்லை - சில
இதயங்களும் அவ்வாறே
வாழ்க்கை என்ன வென்று அறிந்தும்
மனம் கலங்காமல் இருப்பதில்லை