பனித்துளியின் இயல்பு

பாலைவனத்தில்
பனித்துளி பட்டதும்..

அது
அப்படியே !
உறிஞ்சிக்கொள்ளும்...

ஆனால்,

அதே ! பனித்துளி ...
ஆற்றுநீரில் பட்டால்...

அடையாளம் தெரியாமல்
போய்விடும்...

பனித்துளி ஒன்று தான்..!

இருந்தாலும்
இருக்கும் இடத்தை
பொறுத்து தான்...

அதன் இயல்பு மாறுகிறது….

எழுதியவர் : தமிழ் மகன் (27-Nov-13, 9:41 am)
சேர்த்தது : Yasvan
Tanglish : panithuliyin iyalbu
பார்வை : 148

மேலே