கந்தர்வ விழியழகி

கந்தர்வ விழியழகி...



உன் காந்தப் பார்வையால் என்னுள் காதல் துளிர்த்ததே

காற்றாய் எந்தன் மூச்சினில் கலந்ததே

மறு நொடி என்னுள் விருட்சமாய் விரிந்ததே



நீ மனதில் நுழைந்த நொடி முதல் உலகம் மறைந்தே போனதே.....

எழுதியவர் : vickyjegan (30-Nov-13, 1:21 am)
பார்வை : 118

மேலே