கிறுக்கனானேன்

வெண்பூவே!



காதல் பூத்தது உனைக் கண்ட நொடியில்

கவிதை பூத்தது உனை நினைத்த பொழுதில்...



உனை நினைத்து கிறுக்கிய அனைத்தும் அழகுக்கவிதைகளாக

கிறுக்கனாகி போனேன் நான் மட்டும் உன் நினைவில்....



-விக்கிஜெகன்

எழுதியவர் : vickyjegan (30-Nov-13, 1:31 am)
பார்வை : 86

மேலே