நீயென்றால்

என்னதான் கசப்புகளும் கவலைகளும்,
காயங்களும் கலந்து கிடந்தாலும்,
நான் தவிர்ப்பதேயில்லை............
உன் வார்த்தைகளை, தீண்டலை,
துடிப்பை, துணையை.................
வேண்டாதவன் என்று,
பொருள்கொள்ள நினைத்தாலும்,
நீதானே என் நிம்மதிக்கு வேண்டுபவன் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-Nov-13, 5:37 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 77

மேலே