Kadhal
அன்பை விட சொர்கம்
எது ?
உன்னை விட பந்தம்
எது ?
கண்ணைத் தொடா இமை
ஏது ?
நீ இல்லா என் வாழ்வு
நீர் இல்லா நிலம்
நிலா இல்லா வானம்
விண்மீன் இல்லா விண்
நீ இல்லா வாழ்வை
நரகம் என்னும் மரணம்
தழுவட்டும்
நீ சிந்திய கண்ணீர் துளி
கூட இனித்தது எனக்கு
எனக்காக சிந்திய போது !!!
நீ சிந்திய ஒற்றை துளி
கண்ணீரைக் கொண்டு வங்க
கடலையே நிரப்பலாம்
அதில் நீயும் நானும் என்னும்
நாம் நிரம்பாலாம்