Kadhal
உனக்கு
என்னை பிடிக்காவிடினும்
என் கண் முன்னே
இருந்து விடு காலமெல்லாம்!!!
என்னை ஆயுள்
கைதியாக்கி விடு
ஆனால்
என் கண்களை விட்டு
மட்டும் அகன்றுவிடாதே!!!
பூத்துக் குளுங்கிய
என் வனம்
பூக்காமல் கருகி
விட்டன
உன்னை காணாத
ஒவ்வொரு நொடியும்!!
உன்னைப் பார்த்துக் கொண்டே
என் பாலைவனம் முழுவதும்
ரோஜாவாகட்டும்!!
பறிக்கபடும் பூக்கள்
அனைத்தும்
பூஜைக்கு செல்வதில்லை
அதே போல்
எழுதப்படும்
என் கவிதைகள்
என்றும்
அவளின் கூந்தலை
அடைவதில்லை
ஆனால் என்னை விட்டு
மட்டும் விலகி
'இருக்கும் குடிகாரர்கள்
போதாதென்று
என்னையும் அவர்களுடன்
இணைத்து விடாதே'