ramj - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ramj
இடம்:  Chennai
பிறந்த தேதி :  16-May-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Nov-2013
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  46

என் படைப்புகள்
ramj செய்திகள்
ramj - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2014 1:14 am

தனித்திரு
விழித்திரு
அவள்மொழி நினைத்திரு
அருகருகாய் அவள்மொழியாய் அகழ்விழியாள்
தீவாலைகள் வீசிக்கொண்டிருந்தாள்
நெடிப்போல என் நெஞ்சுக்கூடு வரை
அவள் சுவாசம் வருடிக்கொண்டிருந்தாள்
அவளில்லை அதுத்தெரிந்தும்
அவளாகவே பார்வை பிழையாகின்றன.
எங்கேனுமொரு சாலையில்
எதிர்ப்பாரா சந்திப்பில்
அவளாய் இருக்குமானால்
விபத்து வியப்பாகிறது.
அந்நிமிடம் அந்நுகம்
அக்கனமே சேமிப்பாய் உறைந்துப்போகின்றது.
அயரந்துக்கிடக்கும் கூட்டுக்குள்ளே
அறுந்துக்கிடக்கும் உன்னசைவோட்டங்களை
மீட்பதறியாது மூழக்கிப்போகிறேன்
ஏதேனும் எவரேனும் எழுப்புகின்ற அதிர்வுகளின் பின்னூட்டங்களை நினைவோட்ட நீயென்ற உன்னிலேயே முடிவுறுகிறது.

மேலும்

ramj - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2014 1:13 am

நான் யார்?
இவன் யார்?
பேரில்லாதவன்
ஊரில்லாதவன்
ஓர் ஆகாய விருட்சம் போலே வேரில்லாதவன்.
அகம் கெடாமல்
பகைத்தொடாமல்
இதுவரையிலும் பொதுவரையிலும்
நானாய், நான் ஆணாய் வாழ்வழிகிறேன்.
என்னில் பழகாதார்
என் கோபம் விளங்காதார்
என்னோடும் அனபிலார்.
பிடிப்பின் திசைத்தேடும்
அவ்வழி இசைந்தோடும்
உங்களின் பசையாளன் நான்.
உன்போன்றே முன்தோன்றே
ஒரு முகவரிப்போலே முகமூடிக்கொண்டுள்ளேன்
நீங்களும் உங்களாய் காணக்கிடைக்கலாம்.
ஒரு அரசன் போலே
நானாய் என்னுள்ளே இயங்குகின்றேன்.
அத்திரம் கொல்லும்
அதங்கம் கொள்ளும்
அசௌகரயம்
என்னோடு பழகத்தெளியும்
நானும் உனபோலொருவன் உனக்கும் விளங்கும்
முகமொழிந்து பேசும்
பிறயிகழ

மேலும்

ramj - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2014 1:11 am

நம் கலாச்சாரத்தில் காலச்சிறந்தது.
சீலைக்கொண்டு உடல் தரிக்கையில்
ஒருப்பெண் பிறக்கிறாள்.
உடலை விழுங்காமலும்
உணர்வை வழியாமலும்
காண்போர்க் கண் கனக்க
ஒரு புடவை பெண்ணாகிறது.
இலைமறைப்பாய் திரைமறைக்கிறாய்
இலையுதிர் காலம் எப்போதென ஏங்குகிறது
இவன் நெஞ்சம்.
அரும்பாய் குறும்பாய் இருந்தாள்
சீலை உடுத்தியப்பின் கரும்பாய் எறும்பாய் இருந்தாள்.

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க இயலாது
சீலையுடுத்திய பெண்ணின் அழகையும் எதனாலும்
திரையிட முடியாது.
சீலைக்கொண்டு ஆளை மூடுகிறாய்
மனதிற்குள் எலி அம்மணமாய் ஓடுகிறது.
பெரும்பாலான பெண்களுக்கு முதற்சீலை
அம்மாவுடையது என்பதாலோ
அத்தனை சேட்டைகளையும் சீலை
விழு

மேலும்

ramj - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2014 1:10 am

பொதுவாக ஆசிரியரைப்பிடித்தால் அப்பாடத்தில் பிடிப்பும் படிப்பும் தன்னிச்சையாய் வரக்கூடும்.
மாணக்களை அமைதிக்காக்க நகையோடு
பாடம் நடையோடு பண்படுத்துவதே சிறந்த படிப்பு.
ஒவ்வொரு மாணவனையும் தனித்தனியே பெயரிட்டு அழைப்பது அவனை நானும் உன்னை கவனிக்கிறேன் நீயும் என்னை கவனி என்பதாகும்.
எனக்கு என்னவெல்லாம் தெரியும் பார் என்பதல்ல கற்பித்தல்
எனக்கும் தெரிந்ததெல்லாம் நீயும்க்கண்டு தெளியவேண்டும் என்பதே கற்பித்தல்.
பாரம் இறக்குவதைப்போலே பாடங்களை இறக்குவோமானால் மாணாக்களுக்கு சுமைகள் ஆமைகள் போலாகும்.
இயல்பு மாறாமல் எளிமையாய் விளங்க கற்பிப்பதே கற்றோர்க்கு சிறப்பு!.
எழுத்தறிவித்தவன் இறைவனானான்
ஒழுக்கம் பயில்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
Sugi Viththiya

Sugi Viththiya

ஈழம்

இவர் பின்தொடர்பவர்கள் (8)

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே