மழை

மேகம் கதவு திறந்தது
மெல்ல பூமி நனைந்தது
தாவரம் எல்லாம் மகிழ்ந்தது
தாகம் தீர்ந்து வளர்ந்தது
உயிரினங்கள் சிரித்தது
உயிராக நினைத்தது
வர்ணமாக ஜொலித்தது - இது
வருண பகவானால்தான் கிடைத்தது !
மேகம் கதவு திறந்தது
மெல்ல பூமி நனைந்தது
தாவரம் எல்லாம் மகிழ்ந்தது
தாகம் தீர்ந்து வளர்ந்தது
உயிரினங்கள் சிரித்தது
உயிராக நினைத்தது
வர்ணமாக ஜொலித்தது - இது
வருண பகவானால்தான் கிடைத்தது !