கண்ணீரை பருக வேண்டாம்

கடல்
அன்னைக்கு
தண்ணீர் தட்டுபாடு
வந்துவிட்டதா..?

ஆயிரம்
பேரை அழித்து...

அதை
நினைத்து வருந்தும்...

உயிர்களின் கண்ணீரை
தண்ணீராக பருகுகிறாள்…

எழுதியவர் : தமிழ் மகன் (4-Dec-13, 6:37 pm)
பார்வை : 242

மேலே