கண்ணீரை பருக வேண்டாம்
கடல்
அன்னைக்கு
தண்ணீர் தட்டுபாடு
வந்துவிட்டதா..?
ஆயிரம்
பேரை அழித்து...
அதை
நினைத்து வருந்தும்...
உயிர்களின் கண்ணீரை
தண்ணீராக பருகுகிறாள்…
கடல்
அன்னைக்கு
தண்ணீர் தட்டுபாடு
வந்துவிட்டதா..?
ஆயிரம்
பேரை அழித்து...
அதை
நினைத்து வருந்தும்...
உயிர்களின் கண்ணீரை
தண்ணீராக பருகுகிறாள்…