சாகரனே

மனம் இழைத்து
விரல் நனைத்து
தடம் பதித்து
தனியமையில் தவிக்க
விட்டுப் போறவனே
தயவாய் தந்து
விட்டுப்போ
திருடிய எந்தன்
கால்தடத்தை......................!
மனம் இழைத்து
விரல் நனைத்து
தடம் பதித்து
தனியமையில் தவிக்க
விட்டுப் போறவனே
தயவாய் தந்து
விட்டுப்போ
திருடிய எந்தன்
கால்தடத்தை......................!