பெண்ணே உன் பார்வை
 
            	    
                பார்வையிலே பித்தனாக்கி,
பகவனைப் போல் கொல்லும்
இவள் சொல்கிறாள்...!!!  
 அடுத்த பிறவியிலும்
எனது விழிகள்
உன்னையே தரிசிக்கு
மென்று...!!!  
சொல்லடி பெண்ணே..! 
இன்னும் எத்தனை
முறை தான்
நான் இறப்பது...??? :( :(
	    
                
