பெண்ணே உன் பார்வை

பார்வையிலே பித்தனாக்கி,
பகவனைப் போல் கொல்லும்
இவள் சொல்கிறாள்...!!!

அடுத்த பிறவியிலும்
எனது விழிகள்
உன்னையே தரிசிக்கு
மென்று...!!!

சொல்லடி பெண்ணே..!

இன்னும் எத்தனை
முறை தான்
நான் இறப்பது...??? :( :(

எழுதியவர் : அரவிந்த் (15-Dec-13, 5:03 pm)
Tanglish : penne un parvai
பார்வை : 306

மேலே