நீதான்

நட்பாக வந்து உயிர்
தந்தவனும் நீதான்....
அன்பை தந்து ஆதரவு
கொடுத்தவனும் நீதான்....
என்னையும் அறியாமல் எனக்குள்
காதலை தந்தவனும் நீதான்....
என்றுமே நமக்குள் பிரிவில்லை
என்று சொன்னதும் நீதான்...
இப்போது உன் மௌனத்தால்
என் மனதை காய படுதுபவனும்
நீதான்......

எழுதியவர் : சத்தியா (16-Dec-13, 2:31 pm)
Tanglish : needhan
பார்வை : 168

மேலே