காதலின் இயற்கை
பிரிவும் கோபமும் ஒருவரை
மறப்பதற்கு அல்ல,
அவர்களை அதிகமாக
நினைப்பதற்கு...!
பேசியே கொள்ளுவதும்,
பேசாமல் கொள்ளுவதும்,
உண்மையாக நேசிப்பவர்காளால்
மட்டுமே முடியும்...!!!
பிரிவும் கோபமும் ஒருவரை
மறப்பதற்கு அல்ல,
அவர்களை அதிகமாக
நினைப்பதற்கு...!
பேசியே கொள்ளுவதும்,
பேசாமல் கொள்ளுவதும்,
உண்மையாக நேசிப்பவர்காளால்
மட்டுமே முடியும்...!!!