விடியல் உண்டு
நாள் முழுவதும் ஒளி தந்த கதிரவன் மறைந்ததால் தானோ
என்னவோ என் மனம் இரவினிலே வருந்துகின்றது
மீண்டும் ஒரு விடியல் உண்டு என்பதை மறந்து...
நாள் முழுவதும் ஒளி தந்த கதிரவன் மறைந்ததால் தானோ
என்னவோ என் மனம் இரவினிலே வருந்துகின்றது
மீண்டும் ஒரு விடியல் உண்டு என்பதை மறந்து...