உணர்வுகள்
வரியில் வாரா வலி . . .
அணுவையும் துளைக்குமே வலி . . .
உணர்வுகள் பிறக்கும் இடம்
காகிதமா அல்ல
எழுதுகோல் முனையா அல்ல
கையளவு நெஞ்சமதில்
கடலளவு தஞ்சமது . . .
உணரா நெஞ்சமது
மண்ணிற்கும் நஞ்சு அது . . .
Rs Av
வரியில் வாரா வலி . . .
அணுவையும் துளைக்குமே வலி . . .
உணர்வுகள் பிறக்கும் இடம்
காகிதமா அல்ல
எழுதுகோல் முனையா அல்ல
கையளவு நெஞ்சமதில்
கடலளவு தஞ்சமது . . .
உணரா நெஞ்சமது
மண்ணிற்கும் நஞ்சு அது . . .
Rs Av