உன் நினைவுகள்

உன்னை மறக்கச் சொல்லிய தருணத்தில்...
என் கண்கள் இரண்டிலும் கண்ணீர் தீர்ந்து போனது..!!!

விரும்பி நீ பிரிந்து விட்ட பிறகும் கூட... பிரிய மறுக்கிறது உன் நினைவுகள் என்னை விட்டு..!!!

பூமிக்கு உள்ளே புதைந்திருக்கும் மரத்தின் வேரைப் போல்... என் மனக்குள் நீ தந்த காயமும்... சோகமும்...!

இது ஆறாது... தீராது... எக்காலமும்..!

எழுதியவர் : m.palani samy (24-Dec-13, 1:35 am)
Tanglish : un ninaivukal
பார்வை : 117

மேலே