காதல்

என் வாழ்வில் இதுவரை நான் எடுக்கும் முடிவே சரி என்று
நினைத்து ஒவ்வொரு நொடியும் வீழ்ந்து போனேன்.
இன்றோ???என் முடிவை வேறொருவர் எடுக்க
மீண்டும் வீழ்ந்து போகிறேன்... காரணம்???
நீ என்னை விட்டு விலகி சென்றதால்....அன்பே
காலங்கள் நம்மை பிரித்தாளும் கல்லறைக்கு வா
என்றாவது ஒருநாள் சேந்து வாழ்வோம்...!!!
-இப்படிக்கு பார்தீ