வேதனை
பத்துத்தலை இராவணனிடம்
பாதுகாப்பாய்
இருந்த சீதை - இந்த
ஒற்றைத்தலை அரக்கர்களிடம் அல்லவா
அல்லல் படுகிறாள் !!
சரோ
பத்துத்தலை இராவணனிடம்
பாதுகாப்பாய்
இருந்த சீதை - இந்த
ஒற்றைத்தலை அரக்கர்களிடம் அல்லவா
அல்லல் படுகிறாள் !!
சரோ