வேதனை

பத்துத்தலை இராவணனிடம்
பாதுகாப்பாய்
இருந்த சீதை - இந்த
ஒற்றைத்தலை அரக்கர்களிடம் அல்லவா
அல்லல் படுகிறாள் !!


சரோ

எழுதியவர் : சரோ (26-Dec-13, 11:07 pm)
Tanglish : vethanai
பார்வை : 190

மேலே