கனவு
வானத்தை எட்டி பிடிக்க
எகிறி குதிக்குரேன்
கண்விழிதுப்பார்த்தல்
விழுந்து கிடக்கிறேன்
மெத்தையிலிருந்து கீழே
பிறகு தான் புரிந்தது
நான் கண்டது கனவென்று
என் கனவு நினவாகாது என்று தெரிந்தும்
மீண்டும் கண் மூடினேன்
நடக்காத ஒன்று கனவிலாவுது நடக்கட்டும் என்று