உரியவனாக
ஓட்டைக் குடிசைக்குள் படுத்துக்கொண்டே
ஒவ்வொரு நாளும்
ஓடும் கதிரவனைப் பார்ப்பவன்,
ஒருநாளும்
உரியவனாகமாட்டான்
பெரிய வீட்டுக்கே...!
ஓட்டைக் குடிசைக்குள் படுத்துக்கொண்டே
ஒவ்வொரு நாளும்
ஓடும் கதிரவனைப் பார்ப்பவன்,
ஒருநாளும்
உரியவனாகமாட்டான்
பெரிய வீட்டுக்கே...!