உரியவனாக

ஓட்டைக் குடிசைக்குள் படுத்துக்கொண்டே
ஒவ்வொரு நாளும்
ஓடும் கதிரவனைப் பார்ப்பவன்,
ஒருநாளும்
உரியவனாகமாட்டான்
பெரிய வீட்டுக்கே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Jan-14, 7:25 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 82

மேலே