காலைப்பொழுது

கண்ணில் பட்டு
ஒரு நொடியில்
மறைந்துவிட்ட
காலைப்பொழுதின்
காட்சி அனைத்தும்
கண்ணாடியின்
பிரதிபலிப்பை போல்
நாள் முழுவதும்
நிறைந்து கிடக்கின்றன
அவ்வவற்றிக்கான
மனப்பிரதிமைகள்...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (2-Jan-14, 6:34 am)
Tanglish : kaalaippoluthu
பார்வை : 62

சிறந்த கவிதைகள்

மேலே