துணையோடு வந்தவள்
இருந்த போது பார்த்தேன் துணையாக ,,,,
இறந்த போது பார்த்தேன் தனியாக ,,,,,
ஏன் !!!!!!!!!!
இருக்கும் போது தனியாக இருந்திருந்தால் நானும் இருந்திருப்பேனே !!!!!!!!!!!!
இருந்த போது பார்த்தேன் துணையாக ,,,,
இறந்த போது பார்த்தேன் தனியாக ,,,,,
ஏன் !!!!!!!!!!
இருக்கும் போது தனியாக இருந்திருந்தால் நானும் இருந்திருப்பேனே !!!!!!!!!!!!