Mountmoga - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mountmoga
இடம்:  Chennai
பிறந்த தேதி :  21-Jun-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Mar-2012
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  13

என்னைப் பற்றி...

நான் கவிஞன் அல்ல ,பைத்தியம் ,அன்புக்கு அடி பணிவேன் .

என் படைப்புகள்
Mountmoga செய்திகள்
Mountmoga - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2014 1:32 pm

என் அவளின் உதடுகளிலிருந்து துடைக்கப்பட்ட chocolate கரைகள் ......................
என் கை குட்டையில் .............
"ஓவியங்களாய் "....!!!!!!!!!!!!!!!!

மேலும்

நல்ல கற்பனை !! இதே கற்பனையை வெவ்வேறு சில கோணங்களில் முயற்சி செய்யுங்கள் !! வாழ்த்துக்கள் !!! 31-Jul-2014 3:19 pm
இருக்கலாம் ..... 31-Jul-2014 3:07 pm
ஓ....! 31-Jul-2014 2:55 pm
Mountmoga - Inbhaa.. அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-May-2011 6:19 am


(அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின் வலிகள் )

அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாட என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உண

மேலும்

அம்மா என்கின்ற அழகான ஒற்றை வார்த்தை கவிதையை - விளக்கும் தோறும் சிறப்பு! உங்கள் உணர்வு முத்திரைகள் அழகாய், ஏக்கமாய், அனுபவ நெருடல்களாய் எங்கள் மனதையும் தொடுகிறது! 21-Jan-2015 7:41 pm
superp 24-Nov-2014 8:37 pm
அம்மா அகராதியில் பொருள் தேட முடியாத வார்த்தை வாழ்த்துக்கள் 23-Nov-2014 2:02 pm
உதிரம் என்னும் பசை தடவி எலும்பு என்னும் கற்கள் அடுக்கி உன் அன்பின் சின்னமாய் இருப்பேன் அம்மா என்றும் உந்தன் காலடியில்...!!! அருமை அருமை ஆயிரம் முறை நன்றி சொல்ல துடிக்கிறது மனது. 19-Oct-2014 4:44 pm
Mountmoga - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2014 3:09 pm

என் இறப்பு தன உன்னை பார்க்க வைக்கும் என்றல் ,
எத்தனை முறை வேண்டுமானாலும் இறப்பேன் ,
உன் பார்வைக்காக !! பார்வையின் காதலுக்காக !!!!!!!

மேலும்

Mountmoga - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2014 2:57 pm

பெண்ணே உன்னை கண்டபிறகு தான் கண்டுகொண்டேன் , ஓ ????

நிலவும் பூமியில் வந்து வாழ்கிறது என்று!!!!!!!

மேலும்

Mountmoga - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2014 2:50 pm

இருந்த போது பார்த்தேன் துணையாக ,,,,
இறந்த போது பார்த்தேன் தனியாக ,,,,,
ஏன் !!!!!!!!!!
இருக்கும் போது தனியாக இருந்திருந்தால் நானும் இருந்திருப்பேனே !!!!!!!!!!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
myimamdeen

myimamdeen

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

myimamdeen

myimamdeen

இலங்கை
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

myimamdeen

myimamdeen

இலங்கை
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே