அன்பு வணக்கம்
மீட்டுமொரு வீணையின் இசையாய்
உள்ளே ஒரு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது,
அந்த பாடலுக்கான யாரோ ஒருவரை
அந்த மனசு தேடிக் கொண்டே இருக்கிறது,
…தேடியவரை பெறாத நிம்மதியை
நட்பும் மிகையாய் தருகிறதென்று மகிழ்வோம்!
அன்பு வணக்கம்!
மீட்டுமொரு வீணையின் இசையாய்
உள்ளே ஒரு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது,
அந்த பாடலுக்கான யாரோ ஒருவரை
அந்த மனசு தேடிக் கொண்டே இருக்கிறது,
…தேடியவரை பெறாத நிம்மதியை
நட்பும் மிகையாய் தருகிறதென்று மகிழ்வோம்!
அன்பு வணக்கம்!