காதல்
நீ தலை குனிந்து நடக்கும் போதெல்லாம்
நான் பயந்தேன்
உன் அழகை கண்டு
தரையும் உன்னை காதலித்து விடுமோ
என்று
இப்போது நிம்மதி அடைந்தேன்
ஏனென்றால்
தரையும் ஒரு பெண்தானே............
நீ தலை குனிந்து நடக்கும் போதெல்லாம்
நான் பயந்தேன்
உன் அழகை கண்டு
தரையும் உன்னை காதலித்து விடுமோ
என்று
இப்போது நிம்மதி அடைந்தேன்
ஏனென்றால்
தரையும் ஒரு பெண்தானே............