என்னவளின் சுவாசம்
என்னவளின்...............
குழல் கலைத்து செல்லும்
காற்றே கேள்
அவள் சுவாசம் உன்னால் தான்
என்பதற்காக மட்டுமே
அவளை தொடும் உரிமையை
உனக்கு அளிக்கிறேன்.................
என்னவளின்...............
குழல் கலைத்து செல்லும்
காற்றே கேள்
அவள் சுவாசம் உன்னால் தான்
என்பதற்காக மட்டுமே
அவளை தொடும் உரிமையை
உனக்கு அளிக்கிறேன்.................