ராஜசுதா பாலகிருஷ்ணன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ராஜசுதா பாலகிருஷ்ணன் |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 09-Dec-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 190 |
புள்ளி | : 41 |
எண்ணங்கள் என்ன சொன்னாலும் அதை என் விரல்கள் புரிந்து கொள்ளும் ,பேனாவும் அப்படியே எழுதிவிடும் ...அவ்வளவு நெருங்கிய நட்பு எனக்கும் பேனாவுக்கும் ...
என்னுடைய கனவுகள் வெறும் தாவணி கனவுகள் அல்ல ,,
தேசம் தாண்டிய கனவுகள்
கார்பொரேட் கனவுகள்
நான் கண்ணில் தினம் சுமந்த கனவுகள் ,
வெறி கொண்டு நான் வெட்டி செதுக்கிய கனவுகள் ,
பெண் என பிறந்தது போதும்
உற்றவனுக்கு உரியவளாகி விடு
என சொல்லும் என் தேசம்
இன்னும் மாற வில்லை ,,
ஆனால் கனவு காணும் அளவிற்கு
பெண்கள் மாறி விட்டனர் ,
திறமைகள் பல சுமக்கும் நங்கையாம்
தாரகத்தங்க மங்கை தேசத்து மகளிர்
வாழ்க்கை முறையை மாற்றிவிட வேண்டுமானால்
உங்களுக்கு வாய்ப்பிருக்கலாம் ,,
வாழ்ந்து காட்டும் தந்திரம் எமக்கு மட்டுமே உண்டு ,
,
இடித்துவிட்டால் இறந்து விடுவோம் என்ற
பெண்ணின் பயம் போய்
முட
என்னுடைய கனவுகள் வெறும் தாவணி கனவுகள் அல்ல ,,
தேசம் தாண்டிய கனவுகள்
கார்பொரேட் கனவுகள்
நான் கண்ணில் தினம் சுமந்த கனவுகள் ,
வெறி கொண்டு நான் வெட்டி செதுக்கிய கனவுகள் ,
பெண் என பிறந்தது போதும்
உற்றவனுக்கு உரியவளாகி விடு
என சொல்லும் என் தேசம்
இன்னும் மாற வில்லை ,,
ஆனால் கனவு காணும் அளவிற்கு
பெண்கள் மாறி விட்டனர் ,
திறமைகள் பல சுமக்கும் நங்கையாம்
தாரகத்தங்க மங்கை தேசத்து மகளிர்
வாழ்க்கை முறையை மாற்றிவிட வேண்டுமானால்
உங்களுக்கு வாய்ப்பிருக்கலாம் ,,
வாழ்ந்து காட்டும் தந்திரம் எமக்கு மட்டுமே உண்டு ,
,
இடித்துவிட்டால் இறந்து விடுவோம் என்ற
பெண்ணின் பயம் போய்
முட
ஆண்மகன் என்றால் அவனுக்கும் இருக்கும் கோபம்
அவனை தீண்டாதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் உண்டு தன்னம்பிக்கை
தரக்குறைவாக பேசாதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் உண்டு நேர்மை
அவனை சோதிக்காதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் இருக்கும் சுயகௌரவம்
அவனை கேலி பேசாதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் உண்டு காதல் தோல்வி
அவனை ஏளனம் செய்யாதீர்கள்
ஆண்மகன் என்றால் அவனுக்கும் உண்டு தாள முடியாத சோகம்
தயவு அன்பாய் பேசிவிடாதீர்கள் ........
பெண்ணே நீ ஒவ்வொரு முறையும் நீ
தலை குனிந்து நடக்கும் போதும் நான் பயப்படுகிறேன்
உன் அழகை கண்டு தரையும் உன்னை காதலித்து விடுமோ என்று ...
நீ கால் நனைக்க வேண்டுமென்றே
தழுவி ஓடுகிறது நதி நீர்
அதனிடம் நான் எப்படி சொல்வேன்
நான் பொறாமை கொள்வதை ......
...
உன் அழகை படம் பிடிக்க
கார் மேக கூட்டங்கள் வரிசையாய் வந்த போதிலும்
நான் வெறுங்கையையோடு தான் நின்றிருந்தேன் ,
நீயோ மேகத்திற்குமுகம் காட்டி நின்றாய் புன்னகையோடு ......
.....
பூ மயில் சிறகினை விடவும்
மெல்லிய உன் கன்னம் தீண்ட வந்த தென்றலையும்
என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை ....
...
தனி ஒருவனாய் என்னால் பொறுக்க முடியவில்ல
சொல்வதற்கு ஒன்றுமில்லை..
ஏனெனில் கேட்போர் யாருமில்லை..
சொல்வதற்கு சிறிது இருக்கிறது..
கேட்பதற்கு சிலர் இருந்தனர்..
சொல்வதற்கு நிறைய இருக்கிறது..
கேட்பதற்கு ஏராளமானோர் இருந்தனர்..
இப்போது புரிகிறது,
சொல்வதும்,கேட்பதும்
வேறுவேறு இல்லையென்று..!!
* * *
விடைகளை தேடுவது ஒரு வழி..!
வினாக்களை மாற்றுவது ஒரு வழி..!
* * *
இறப்பை சுமந்தால் ,சாவு..
இரைப்பை சுமந்தால் ,வாழ்வு..
இவ்வளவுதான் வித்தியாசம்..!!
* * *
கிழக்கையும்,மேற்கையும்
படைத்த
சூரியனை,
சூரியன் கிழக்கில் உதிக்கிறான் என்றும்
சூரியன் மேற்கில் மறைகிறான் என்றும்
திரித்து வைத்ததில்
தொடங்கியது,
மனித அரசியல்..!
அழுகிறேன் பலரின் கண்ணீர் துடைக்க!
யாருக்கும் உதவி செய்து நன்றியை எதிர்பார்க்காதீர்கள்... ஏனெனில் நீங்கள் உதவி செய்வது நாய்க்கு அல்ல மனிதனுக்கு தான்.
எதுவும் தோணவில்லை எழுத வேண்டும் என நினைக்கையில்
ஏங்கி தவிக்கின்றேன் தினமும் எழுகையில்
ஏனென்று புரியவில்லை இந்த நிலை
எங்கெங்கு தேடியும் காணவில்லை உன் முகம்
ஏன்தான் இங்கு வந்தேனோ உன்னை தேடி
என்றாவது ஒரு நாள் வந்துவிடு
எந்தன் கண் முன் காட்சி தந்து விடு .....
என்றும் உன் நினைவில் வாழ நினைக்கிறன்
எப்போதும் நிழலிலேயே என்னை விட்டு விடாதே ........
ஆயிரம் அழகு ,
இரண்டாயிரம் இருக்கு ,
மூன்றாயிரம் முறை பார்த்தாலும் ,
நான்காயிரம் நாள் கூட காத்திருப்பேன் ,
ஐந்தாயிரம் அவற்றை அறிந்து கொள்ள,,
அப்படி என்ன தான் இருக்கிறது ,
குழந்தையின் கிறுக்கலில் ...