வாழ்த்துவோம் சிறகு விரிக்கும் பறவைகளை

"சின்ன சின்ன தூறல் "
என்ற பெயரில் தனது துளிகளை கோர்த்து பொக்கிஷமாக வெளியிடும் நமது தளத்தின் குட்டி கவி கண்மணி யின் நூல் வெளியீட்டு விழாவில் நாமும் கலந்து கொள்வோம் சிறகு விரிக்க வாழ்த்து சொல்வோம் ..வாழ்த்துக்களே வானம் தொட வைக்கும் ...

நூல் வெளியீட்டு விழா

சின்னச் சின்ன தூறல்

நூல் வெளியிடுபவர் : பாவலர் அறிவுமதி அவர்கள் (பாடலாசிரியர் )

சிறப்புரை : இரா .ரவிகுமார் அவர்கள் (மாவட்ட துணை ஆட்சியர் சேலம் )

நாள் : 26-01 -2014 ஞாயிறு காலை 10.00 மணி
இடம் : PMS மஹால் கட்டுமாவடி

நூல் அறிமுகம் : கவி பாலா , கவி வர்மன் , கவி கார்த்தி

அன்புடன் வரவேற்ப்பது : நூல் ஆசிரியர் கவி கண்மணி

எழுதியவர் : bhanukl (14-Jan-14, 8:07 am)
பார்வை : 551

மேலே