கடன்தொல்லை

கதிர் எப்போது முற்றும்
கடன்தொல்லை தீர
முற்றிகொண்டு போகிறது
கடன்
நாற்றிவிட்ட நாற்று
வெளிவரமுன்னே..

வியாக்கியானம்
விளம்பரம் உதவுவதில்லை
விளைநிலத்தில்
வியர்வைப்பட வேண்டும்
வித்துக்கள் வளர..

மந்தைகள்
வரிசையில் வருவதுபோல்
சந்தைகளும்
வரவேற்க வேண்டும்
கடனுக்கு முடிவு சொல்ல..

எழுதியவர் : வசீம் அக்ரம் (16-Jan-14, 2:02 pm)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 159

மேலே