ஒன்றுதான்

விறகு வெட்டி
வயிறு வளர்ப்பவனும்,
விற்றுப் பிழைப்பவனும்
வித்தியாசம் பார்ப்பதில்லை..

போதி மரமும்
பூசும் சந்தன மரமும் ,
ஒதிய மரமும்
ஒன்றுதான் அவனுக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jan-14, 6:49 pm)
Tanglish : onruthaan
பார்வை : 193

மேலே