பெயரில்லா என் கவிதை

உன்னை வருத்தப்படவைத்ததாக நானும்
என்னை கஷ்டப்படுட்திவிட்டதாக நீயும்,
இனி வாழ்வில் இணைய முடியாதென புரிந்து
விழியோர ஈரத்தை மறைத்துக்கொண்டு நாம் பிரிந்து நிற்க,
நம் இருவரின் வலியையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே இரக்கமற்று கடந்துபோகிறது
நிறுத்தத்தில் நிற்காத பேருந்தை போல
இந்த வாழ்கை....... !!!

எழுதியவர் : jaisee (19-Jan-14, 4:55 pm)
பார்வை : 65

மேலே