நோகாம நோம்பி
ஏம்ப்பா பாரதி .................
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் "னு
நீ பாட்டுக்கு சொல்லிட்டு போய்ட்ட .....
இங்க யாருயா வெயில்லயும் , சேத்துலயும் கஷ்டப்படுறது .....
நாங்க நோகாம நோம்பி கும்பிடுவோம் ......
ஆனா ....
உழவர் தின வாழ்த்தும் சொல்லுவோம்........