பொங்கு மனமே
நுரைகொண்டு
நீயும் பொங்கினால்
காலம் என்னும் காற்றினிலே
அடையாளம் தெரியாமல்
கரைந்து காணாமல் போய்விடுவாய்..!!
உன்
நிறைகொண்டு பொங்கு மனமே
உன்னை
காலத்திற்கும் திருவிழா எடுத்திடும் உலகும்..!!
நுரைகொண்டு
நீயும் பொங்கினால்
காலம் என்னும் காற்றினிலே
அடையாளம் தெரியாமல்
கரைந்து காணாமல் போய்விடுவாய்..!!
உன்
நிறைகொண்டு பொங்கு மனமே
உன்னை
காலத்திற்கும் திருவிழா எடுத்திடும் உலகும்..!!