என் வேதனை
பெண்ணே............!
உன்னை சந்திப்பேன் என்று
எனக்கு முன்பே தெரிந்திருந்தால்
பிறந்திருக்கவே மாட்டேன்
தாயின் கருவில் இறந்தே இருப்பேன்............!
பெண்ணே............!
உன்னை சந்திப்பேன் என்று
எனக்கு முன்பே தெரிந்திருந்தால்
பிறந்திருக்கவே மாட்டேன்
தாயின் கருவில் இறந்தே இருப்பேன்............!