சு சங்கத்தமிழன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சு சங்கத்தமிழன்
இடம்:  salem
பிறந்த தேதி :  30-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Nov-2013
பார்த்தவர்கள்:  273
புள்ளி:  109

என்னைப் பற்றி...

இறுதி ஆண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்

என் படைப்புகள்
சு சங்கத்தமிழன் செய்திகள்
சு சங்கத்தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2020 10:52 am

உயரத்தால் குறைவாயினும்-தன்
உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறான்

குவடன்

மேலும்

சு சங்கத்தமிழன் - சு சங்கத்தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Nov-2017 10:11 am

வாழ்க்கை பாடத்தில்
முதல் பக்கத்தையே படிக்க முடியாமல் திணறுகிறது
நாட்கள்😉😊🙁🙄😏😣😥😡😭😩

வேலை கிடைக்க
போராடியதை விட...😊😊
கிடைத்த வேலையை காப்பற்ற போராடியது தான் அதிகம்...😎😎

எல்லாம் சில காலம் தான் என்று நினைத்தே...😎😎 சென்றுவிட்டது வாழ்க்கையின் பல காலங்கள்😭😭😭😭😭

இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் தான் இன்று வரை தொடர்கிறது என் நாட்கள் 😉😉😉😉

மேலும்

நன்றி தோழா😊 05-Nov-2017 11:53 am
யதார்த்தம் அருமை. 05-Nov-2017 9:09 am
சு சங்கத்தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2017 10:11 am

வாழ்க்கை பாடத்தில்
முதல் பக்கத்தையே படிக்க முடியாமல் திணறுகிறது
நாட்கள்😉😊🙁🙄😏😣😥😡😭😩

வேலை கிடைக்க
போராடியதை விட...😊😊
கிடைத்த வேலையை காப்பற்ற போராடியது தான் அதிகம்...😎😎

எல்லாம் சில காலம் தான் என்று நினைத்தே...😎😎 சென்றுவிட்டது வாழ்க்கையின் பல காலங்கள்😭😭😭😭😭

இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் தான் இன்று வரை தொடர்கிறது என் நாட்கள் 😉😉😉😉

மேலும்

நன்றி தோழா😊 05-Nov-2017 11:53 am
யதார்த்தம் அருமை. 05-Nov-2017 9:09 am
சு சங்கத்தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2017 6:26 pm

வார்த்தைகள் எல்லாம் பேசி
தீர்க்க முடியாத
பல பிரச்சனைகளை....😢😢😢

இதழ்கள் நான்கும் சண்டையிட்டு
முடித்து வைக்கிறது
சில முத்தத்தில்........😊😊😊

மேலும்

சமாதான தூதுப்பணியை முத்தங்கள் காதலில் நிறைவேற்றுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Oct-2017 12:18 pm
சு சங்கத்தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2017 7:48 pm

என்னை சுமந்து செல்லும்
பேருந்தின்
வேகத்தை விட
உன் நினைவுக்கே வேகம் அதிகம்
உன்னை பார்க்க வரும் நொடிகளில்......

மேலும்

கனவுகள் கட்டிய வீட்டில் வசிப்பவன் நினைவுகளில் மட்டும் தான் தூரமாகிப்போகிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2017 12:19 pm
சு சங்கத்தமிழன் - சு சங்கத்தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2017 10:39 am

தாயின் கருவில் சிசுவாய் ஜனித்த கணமே
உன் அன்பையும் உன் நினைவையும்
உட்கருவாய் உருவாகியதுதான் என்னவோ
உன் பிறப்பின் வருகைக்காக உனக்கு முன்பே நான் பிறந்தேனோ........!

முன் ஜென்மத்தில் செய்த சத்தியத்திற்காக தான் என்னவோ
இந்த ஜென்மத்தில் நாம் பிறந்தோமோ........!

உனக்கு முன்பு இறந்து உனக்கு முன்பு பிறந்து உன்னை அடைய துடித்த உயிரோ...........!

என் கவிஞனே....! என் கள்வனே....! என் கணவனே......! என்றும் என் உயிர் நீயே நீயே.........!

இப்படிக்கு
திருமதி.சங்கத்தமிழன்

மேலும்

நன்றி தோழா☺☺☺ 26-Jul-2017 10:57 am
நன்றி தோழா ☺☺ 26-Jul-2017 10:56 am
ஆஹா அருமை நட்பே.... 10-Jul-2017 11:40 am
வரிகள் alagu 07-Jul-2017 5:28 am
செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பில் (public) RKUMAR மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Jul-2017 8:36 am

மறக்க தெரியவில்லை
என் காதலை
வெறுக்க முடியவில்லை
உன் முகத்தை...

சிப்பிக்குள் முத்துப்போல்
உன் நினைவுகள்
என் இதயத்தில்
நீ இல்லாத வாழ்க்கை
எனக்கு பித்தனின்
வாழ்க்கை...

சுக்குநூறாய் உடைந்த
என் இதயத்துகள்களை
எல்லாம் எடுத்து
ஒட்டவைத்து பாரடி
உன் உருவம் தெரியும்...

தீபம் அணையும் முன்பு
பிரகாசிப்பது போல்
ஏனோ இன்று என் மனதில்
சில இன்ப அதிர்வுகள்
நீ என் கனவில்...

விடிந்தாலும்
என் உணர்வுகளுக்கு
விடியலில்லை
நீ சிரித்து சிரித்து
எனை சிதைத்த
அந்த நாள் ஞாபகங்களில்
முழ்கிப்போகிறது
என் நினைவுகள்...

மேலும்

Nandru 08-Jul-2017 11:16 am
நன்றி நண்பரே தங்களின் மேலான கருத்துக்கு... 04-Jul-2017 12:55 pm
உடையும் இதயத்தால் எழுதவும் முடியும், பாராட்டுக்கள் 04-Jul-2017 12:09 pm
கருத்துக்கு மிக்க நன்றிகள் நண்பரே... 02-Jul-2017 7:37 am
சு சங்கத்தமிழன் - சு சங்கத்தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Nov-2016 4:50 pm

என்னவளே...........................!
நொடிப்பொழுதும் உன்னை
சந்தோசப்படுத்த என்னால் மட்டுமே முடியும்.........................!

ஒரு நொடிப்பொழுதில் என்னை
அழ வைக்க உன்னால் மட்டுமே முடியும்..................................!

மேலும்

நன்றி தோழா:-) 25-Nov-2016 4:56 pm
போற்றுதற்குரிய கவிதை இலக்கிய படைப்பும் வண்ண ஓவியமும் பொருத்தமாக உள்ளது பாராட்டுக்கள் காதல் மேலாண்மைக் கருத்துக்கள் தங்கள் இலக்கிய படைப்புகளில் மலரட்டும் 25-Nov-2016 4:38 pm
சு சங்கத்தமிழன் - சு சங்கத்தமிழன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Aug-2016 10:12 am

நீ எழுதிய எழுத்துக்களில்
உயிர்மீட்டு எழுந்தது கோடி மெட்டுக்கள்..............................!

உன் பிரிவை தாங்காமல்
உயிரிழந்து உன் மடியில் விழுந்தது
பல கோடி மொட்டுக்கள்................................!

மேலும்

எப்பொழுதும் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். அவர்தம் பாடல் வாயிலாக 15-Aug-2016 10:45 am
அவர் மறைந்தாலும்...அவரது பாடல்கள் மூலம் நம் மனங்களில் என்றும் வாழ்வார்...... அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் ஒன்றாக பிரார்த்தனை செய்வோம்.... 15-Aug-2016 10:24 am
சு சங்கத்தமிழன் - சு சங்கத்தமிழன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2016 12:48 pm

அழகே....................!
மழைத்துளி போல் உன்னிடம்
நான் பேசுகிறேன்-இருந்தும்
தேன்த்துளி போல் நீ பேசும்
மௌனத்தைவிட எதுவும் அழகில்லை.......................!

மேலும்

மகிழ்ச்சி தோழா 12-Aug-2016 9:53 am
மகிழ்ச்சி தோழா 12-Aug-2016 9:53 am
மகிழ்ச்சி தோழா 12-Aug-2016 9:53 am
உண்மைதான்..மெளனங்கள் காதலில் என்றும் அழகு தான் 11-Aug-2016 10:18 pm
சு சங்கத்தமிழன் - சு சங்கத்தமிழன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2015 3:35 pm

நடுநிசி இரவில்
நடுங்கிடும் குளிரில்
தனிமையான அறையில்
நீயும் நானும் அருகில்............................!

எல்லோரும் தூங்கினாலும்
தூங்காமல் விழித்திருக்கும் நம் கண்கள்...................!

இரண்டு அடி இடைவெளியில்
துடித்திருக்கும் நம் இதயம் ........................!

ஏக்கங்களுடன் எதிர்பாத்திருக்கும் நெஞ்சம்
தயக்கங்களுடன் தவித்திருக்கும் கொஞ்சம் ........................!

இரவுக்கும் தெரியாமல்
காற்றுக்கும் புரியாமல்
போர்வைக்கும் அறியாமல்
மெல்லமாய் தொடுக்கிறேன் உன் ஸ்பரிசத்தை.....................!

கட்டி பிடிக்காமல்
முத்தம் கொடுக்காமல்
செல்ல

மேலும்

நன்றி தோழமையே...................! 20-Nov-2015 7:14 pm
நன்றி தோழமையே..................! 20-Nov-2015 7:14 pm
நல்ல வரிகள் !! ஆங்காங்கே சின்னச்சின்ன எழுத்துப்பிழைகள் திருத்தி இனி வரும் பதிப்புக்களில் பிழைகளின்றி எழுதிட பார்க்கவும் !! 20-Nov-2015 5:55 pm
போர்க்களம் நளினம்.. சொல்லப்பட்ட விதம் சிறப்பு. 20-Nov-2015 2:41 pm
சு சங்கத்தமிழன் - சு சங்கத்தமிழன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2016 12:39 pm

தொலை தூர பயணம்
நீ துணையில்லாத தருணம்
பேருந்தின் ஜன்னல் ஓரமாய் நானும்
உன் நினைவுகளால் என்னை சுமந்து செல்கிறாய் நீயும்.........................!

என்னை தீண்டும் தென்றலில்
பூவே உன் வாசம்...................!
சாலையோர பூக்கள் எல்லாம்
நீ எங்கே என்று கேட்கும்......................!

கேட்கும் பாடல் எல்லாம் உன் குரல்................!
காற்றையும் தொட்டு பார்க்கிறது என் விரல்.......................!


பார்க்கும் இடம் எல்லாம் உன் முகம்
கண்ணாடியாய் உடைகிறது என் மனம்......................1


கண் மூடி பார்த்தால்
கனவெல்லாம் நீயடி......................!

நீ இல்ல நேரங்களில்
என் நிழல்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

இவர் பின்தொடர்பவர்கள் (18)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (18)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே