நாமுத்துக்குமார்

நீ எழுதிய எழுத்துக்களில்
உயிர்மீட்டு எழுந்தது கோடி மெட்டுக்கள்..............................!
உன் பிரிவை தாங்காமல்
உயிரிழந்து உன் மடியில் விழுந்தது
பல கோடி மொட்டுக்கள்................................!
நீ எழுதிய எழுத்துக்களில்
உயிர்மீட்டு எழுந்தது கோடி மெட்டுக்கள்..............................!
உன் பிரிவை தாங்காமல்
உயிரிழந்து உன் மடியில் விழுந்தது
பல கோடி மொட்டுக்கள்................................!