கஞ்சப் பய
அப்பா : டேய்.. மணி, பக்கத்து வீட்டுல போயி சுத்தியல் வாங்கிட்டு வாடா.
மகன் : சரிப்பா.
(திரும்பி வந்த மகன்...)
மகன் : அவங்கக்கிட்ட இல்லன்னு சொல்லிட்டாங்கப்பா.
அப்பா : தெரியுமே, ஒரு சாமான் குடுக்க மாட்டான். சரியான கஞ்சப் பய. சரி., சரி., போயி நம்ம அலமாரியில இருக்குற சுத்தியல எடுத்துட்டு வா.

