கட்டி வை

நான் கொடுத்த முத்தத்தையும்,
உன்னுடைய ஏக்கத்தையும் சேர்த்து வை!
எனக்காக வடியும் கண்ணீர் துளியை கொர்த்து வை!
எனக்காக வரையும் காவியதை கட்டி வை!
உன் அன்பை அதன் வழி,வலியுடன் தெரிந்து கொள்கிறேன்....
எனக்காக காத்திரு
வருவேன் உன் கரம் பிடிக்க.