வாழ்க்கை
வாழ்க்கை ஒரு புனையா ஒவியம்
அலங்கரிக்க இயற்கை தந்ததூரிகையே
மனிதனின் ஆறாம் அறிவு
அத்தூரிகையைக் கொண்டு- ஓவியத்தை
அலங்கரிப்பதும் அலங்கோலமாக்குவதும்
அவரவர் கைவண்ணமே.
வாழ்க்கை ஒரு புனையா ஒவியம்
அலங்கரிக்க இயற்கை தந்ததூரிகையே
மனிதனின் ஆறாம் அறிவு
அத்தூரிகையைக் கொண்டு- ஓவியத்தை
அலங்கரிப்பதும் அலங்கோலமாக்குவதும்
அவரவர் கைவண்ணமே.