வாழ்க்கை

வாழ்க்கை ஒரு புனையா ஒவியம்

அலங்கரிக்க இயற்கை தந்ததூரிகையே

மனிதனின் ஆறாம் அறிவு

அத்தூரிகையைக் கொண்டு- ஓவியத்தை

அலங்கரிப்பதும் அலங்கோலமாக்குவதும்

அவரவர் கைவண்ணமே.

எழுதியவர் : ஜெ.கி.கௌதம் ராம் (30-Jan-14, 8:59 pm)
சேர்த்தது : ஜெ.கி.கெளதம் ராம்
Tanglish : vaazhkkai
பார்வை : 109

மேலே