கண்ணுதற் கடவுள்

காளை கறவாதே! கைப்பொருளென் அட்சயமோ?
சூளைநுதற் கண்ணா சுகந்தானா? –தோளைக்
கொடுத்திட்டாய்; ஆறுதலைக் கொண்டாய்; எனினும்
சுடுகாட் டிடையென் சுகம்?

எழுதியவர் : அகரம் அமுதன் (2-Feb-14, 9:50 am)
பார்வை : 129

மேலே