கண்ணுதற் கடவுள்
காளை கறவாதே! கைப்பொருளென் அட்சயமோ?
சூளைநுதற் கண்ணா சுகந்தானா? –தோளைக்
கொடுத்திட்டாய்; ஆறுதலைக் கொண்டாய்; எனினும்
சுடுகாட் டிடையென் சுகம்?
காளை கறவாதே! கைப்பொருளென் அட்சயமோ?
சூளைநுதற் கண்ணா சுகந்தானா? –தோளைக்
கொடுத்திட்டாய்; ஆறுதலைக் கொண்டாய்; எனினும்
சுடுகாட் டிடையென் சுகம்?