கவலை விற்றவன்
தோற்றுப்போவதற்காக,
கவலைப்பட்டதேயில்லை !
இந்தமுறைமட்டிலும் கதறி அழுகிறேன் !
காரணம்,
எத்தனை எத்தனை கண்ணீர்த்துளிகள் !
உருவாக்கியது நம் காதலை !
என்கிற உண்மை நமக்குத்தானே தெரியும் !
நனைத்து உலர்ந்து போனவளே !!
தோற்றுப்போவதற்காக,
கவலைப்பட்டதேயில்லை !
இந்தமுறைமட்டிலும் கதறி அழுகிறேன் !
காரணம்,
எத்தனை எத்தனை கண்ணீர்த்துளிகள் !
உருவாக்கியது நம் காதலை !
என்கிற உண்மை நமக்குத்தானே தெரியும் !
நனைத்து உலர்ந்து போனவளே !!