மழை

வான்மகள் அழைக்க
பூமகள் சென்றாளாம்
சென்றவள் தேன்மழையாக
வீதியில்
நகர்வலம் வந்தாளாம்...
நீரின்றி நிலமில்லை...
நிலமின்றி மரமில்லை...
மரமின்றி மழையில்லை...
மழையின்றி நாமில்லை....

எழுதியவர் : (malligai) (4-Feb-14, 12:35 pm)
பார்வை : 99

மேலே