மழை
வான்மகள் அழைக்க
பூமகள் சென்றாளாம்
சென்றவள் தேன்மழையாக
வீதியில்
நகர்வலம் வந்தாளாம்...
நீரின்றி நிலமில்லை...
நிலமின்றி மரமில்லை...
மரமின்றி மழையில்லை...
மழையின்றி நாமில்லை....
வான்மகள் அழைக்க
பூமகள் சென்றாளாம்
சென்றவள் தேன்மழையாக
வீதியில்
நகர்வலம் வந்தாளாம்...
நீரின்றி நிலமில்லை...
நிலமின்றி மரமில்லை...
மரமின்றி மழையில்லை...
மழையின்றி நாமில்லை....