நினைவுகள்

என்னவளே...

நான் விழித்திருந்த பல இரவுகளை கவிதைகளாகத்தான் மடித்து வைத்திருக்கிறேன்
என் நாட்குறிப்பில் உனக்காக
படிக்கத்தான் நீ இல்லை...

ஆம்,

நான் சுவாசிக்கும் நேரங்கள் கூட குறைவுதான்
உன்னை நேசிக்கும் நேரங்களை விட...

என் நெஞ்சத்தைக்கேட்டுப்பார் - இதுவரை

நான் நீயாகத்தான் வாழ்கிறேன் -நீ
என்னோடு இல்லாதபோதும் கூட...


இப்படிக்கு
-சா.திரு -

எழுதியவர் : சா.திரு (4-Feb-14, 5:47 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 82

மேலே