நான் யார்
நினைவில் பூக்கும் கவிதைக்கும்
தோளென்று சாயும் கதவிற்கும்
கண்ணீரை பதுக்கும் தலையணைக்கும்
உனை தேடி அலையும் மனதிற்கும்
நீ யாரென்று தெரியும்
உனக்கு நான் யார் என்பது உனக்கு தெரியுமா?
நினைவில் பூக்கும் கவிதைக்கும்
தோளென்று சாயும் கதவிற்கும்
கண்ணீரை பதுக்கும் தலையணைக்கும்
உனை தேடி அலையும் மனதிற்கும்
நீ யாரென்று தெரியும்
உனக்கு நான் யார் என்பது உனக்கு தெரியுமா?