படிக்கும் பழக்கத்தைப் பற்று

ஆழிதான் ஆங்கே அளவிலா நீர்பெற்றும்
சூழும் நதிநீர் துணைகொள்ளும் -ஆழப்
படித்தோம்நாம் என்றெண்ணிப் பற்றுவிடல் வேண்டா
படிக்கும் பழக்கத்தைப் பற்று!

6-2-2014 அன்று பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் நடத்தப்பட்ட வெண்பாப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கவிதை

எழுதியவர் : அகரம் அமுதன் (7-Feb-14, 7:18 am)
பார்வை : 118

மேலே