அவள் ஒரு அழகிய மல்லிகைச் சரம்

மாடியில் நின்று பார்த்தேன்

நேர் கீழே

குடை விரித்த படி நடந்து கொண்டிருந்தாள்...

கவிதை என் கனவில் அசைந்தது

கவிழ்த்து வைத்த பூக்கூடையாய்........

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (7-Feb-14, 6:43 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 72

மேலே