அம்மா

அவளோ!
இரண்டு குழந்தைக்கு தாய் இருந்தும்
தன் பிள்ளைகளால்...
அவளுக்கு ஒரு கஷ்டம் என்றால்
அந்நொடியே அவளும் ஒரு குழந்தைதான்
அழுவதில்....அம்மா
அவளோ!
இரண்டு குழந்தைக்கு தாய் இருந்தும்
தன் பிள்ளைகளால்...
அவளுக்கு ஒரு கஷ்டம் என்றால்
அந்நொடியே அவளும் ஒரு குழந்தைதான்
அழுவதில்....அம்மா