என்னவளே

என்னவளே...

எத்தனையோ நாட்கள் நீ வரும் வழியில் நன்
ஆனால், ஒரு முறைக்கூட
உன் கண்கள் என்னை தீண்டியதில்லை...

ஆனாலும் கூட,

உனக்காகத்தான் காத்திருக்கிறது என் கண்கள்...

நீ வரும் வழி நோக்கி...



இப்படிக்கு
-சா,திரு -

எழுதியவர் : சா.திரு (9-Feb-14, 9:32 pm)
சேர்த்தது : சாதிரு
Tanglish : ennavale
பார்வை : 97

மேலே