ஞாபகங்கள்
என்னவளே...
நான் ஒருபோதும் அழுததில்லை...
நீ என்னை பிரிந்த பின்பும் கூட -
காரணம்,
என் இமைகளைத்தாண்டும் - என் கண்ணீர்த்துளிகளோடு சேர்ந்து
என்னவளின்
ஞாபகங்களும்கரைந்துவிடுமென்று...
இப்படிக்கு
-சா.திரு-