ஞாபகங்கள்

என்னவளே...

நான் ஒருபோதும் அழுததில்லை...

நீ என்னை பிரிந்த பின்பும் கூட -

காரணம்,

என் இமைகளைத்தாண்டும் - என் கண்ணீர்த்துளிகளோடு சேர்ந்து

என்னவளின்
ஞாபகங்களும்கரைந்துவிடுமென்று...


இப்படிக்கு
-சா.திரு-

எழுதியவர் : சா.திரு (10-Feb-14, 4:37 pm)
சேர்த்தது : சாதிரு
Tanglish : gnabagangal
பார்வை : 96

மேலே